உலகில் உள்ள உயிர்களையெல்லாம் இசையச் செய்வதால்தான் அது இசை. இசை என்பது சிரிப்பையும், அழுகையும் போல உலகை வசப்படுத்தக் கூடிய அனுபவம். உள்ளத்தையும் வசப்படுத்தக்கூடியது. உங்களைப் போல நாங்களும் வசப்பட்டோம். பரவசப்பட்டோம். உங்களுக்கும் அதே உணர்ச்சியை, அனுபவத்தை பகிர்ந்து பன்மடங்காக்கி தர முயற்சிப்பதுதான், இந்த தளத்தின் அடி நாதம்!
தமிழ்ப் பாடல்வரிகளைத் தமிழிலேயேத் தரவும், விவாதிக்கவும் ஒரு தளம். வந்து பாருங்கள். ஆதரவு தாருங்கள்.
ஆதரவுகளை எதிர்நோக்கி உள்ளோம்.
மேலும் படிக்க: http://isaipaa.wordpress.com
தமிழ்ப் பாடல்வரிகளைத் தமிழிலேயேத் தரவும், விவாதிக்கவும் ஒரு தளம். வந்து பாருங்கள். ஆதரவு தாருங்கள்.
ஆதரவுகளை எதிர்நோக்கி உள்ளோம்.
மேலும் படிக்க: http://isaipaa.wordpress.com