16 October 2011

தேர்தல் எதிரொலி!


தேர்தல் எதிரொலி!            

     இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் ரிசல்ட் தெரிஞ்சுரும்.    சில   பேர்  உள்ளாட்சி'ல  தோத்துட்டா என்ன?   எங்க  வீட்டு  ஆச்சியிடம்   கண்டிப்பாக ஜெயிப்பேன்...  என்று சில பேர் மார்தட்டி எஸ்கேப் ஆகுவது உண்டு.        ஆனால் சில வேட்பாளர்கள் வெளியே    சொல்லாமல்     உள்ளுக்குள்ளேயே அழுவதுண்டு.   அப்படி   தேர்தலில்    தோற்றவர்கள் சொல்லும்   காமெடி    கமெண்ட்...
                                      
                                         இப்படி காதுல பூவ வச்சிட்டாங்களே!!








                                                
நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு! பிறகு எப்படி இப்படி ஆச்சு...         ஒன்னும் புரியலியே!



                                         
               வரும் வரும்னு சொல்லிட்டு கடைசி வரைக்கும் வரலியே...!
                               
               இத முதல்லயே செஞ்சுருக்கலாமோ!!
                      
      நல்ல வேளை..ரப்பராவது மிச்சமாச்சு!! ம்ம்ம்ம்ம்....
               
என்னது எனக்கு கிடைச்சது முட்டை ஓடா? அது ஓடு இல்லீங்க..வோட்டுங்க!!

ஜெயித்தவர்கள் சில பேர் சொல்லும் கமெண்ட்:
ஆத்தாடி!! எம்புட்டு ஓட்டு...
அப்பாடா!! ஒரு வழியா ஒரு ஓட்டு வித்தியாசத்துல ஜெயிச்சுட்டேன்...


இப்படியே பார்த்துட்டு போனா எப்புடி? நீங்களாவது ஒரு வோட்டு போடுங்க...அட கமெண்ட்டாவது சொல்லுங்க!!!                                                    


நன்றி:http://alaiyallasunami.blogspot.com                                             

No comments:

Post a Comment