16 July 2011

பலமே வாழ்வு

நிறைய எழுத வேண்டி நினைக்கையில் எல்லாம் குறைவாகத்தான் எழுத முடிகிறது.முந்தின பதிவைத்தான் சொல்கிறேன்.இன்று தினமணி நடுப்பக்க கார்டூன் பார்த்தேன்.சாதாரண பாமர மக்கள் உயிருக்கு பாதுகாப்பு தர முடியாத அரசின் அவல நிலையை சாடுவது போன்ற அந்த கார்டூன் உள்துறை அமைச்சருக்கு உறைக்குமா?இல்லை ,இல்லை,இல்லவே இல்லை.
                                   அடிக்கடி அந்த செய்தி எனக்கு நினைவில் வருகிறது.ஐ.மு.கூட்டணி பெரும்பான்மை பலம் இல்லாத முதல் 5  ஆண்டுகளையே எதிர்ப்பின்றி கடந்து விட்டது.ஆனால் அறுதி பெரும்பான்மை பெற்ற இந்த 5 ஆண்டுகளை கடக்க படாத பாடு படுகிறது.பா.ஜ.க.வோ பயன்படுத்தாமல் உள்ளது.
                                      பதவி ஏற்ற போது கிடைத்த பெருமைக்கான விலையை மன்மோகன் இப்போதுதான் தருகிறார் .இவ்வளவு பலவீனமான  பிரதமரை இப்போதுதான்  இந்தியா கண்டிருக்கும்.
                                        நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய நாம் என்னதான் செய்ய போகிறோம் ( வேண்டும் ).உங்கள் கருத்துக்களை பதிவு செய்க .
                                            இன்னும் அதிகமாய் அடுத்த பதிவில்.
                                                                                                  அன்பன்
                                                                                                        தமிழ்
இணைப்பு :
http://in.news.yahoo.com/blasts-rock-mumbai.html

No comments:

Post a Comment