சென்னைப் புத்தகக் காட்சியில், வாசகர்கள் வாங்கிய தமது புத்தகங்களில் கையெழுத்திட்டு, அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தவரிடம், 10 புத்தங்களைப் பரிந்துரைக்கக் கேட்டபோது, நிதானமாக எழுதித் தந்த பட்டியல் இது...
1. அறம் - ஜெயமோகன்
2. காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
3. நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்
4. ஆழிசூழ் உலகு - ஜோடிகுரூஸ்
5. வண்ண நிலவன் கதைகள் - சந்தியா பதிப்பகம்
6. தாயார் சந்நிதி - சுகா
7. கலங்கிய நதி - பி.ஏ.கிருஷ்ணன்
8. ஆறாவடு - சயந்தன்
9. போரும் வாழ்வும் - தால்ஸ்தோய்
10. அசடன் - தாஸ்தாவஸ்கி
-இன்னும் வரும்
நன்றி:vikatan.com
No comments:
Post a Comment